.
அவர் தெப்பக்குளம் தோண்டிய மண்ணிலிருந்து அருகே ஓர் அரண்மனையை அமைத்து அதைச்சுற்றி ஒரு நகரத்தை உருவாக்கி
சிவகங்கை
சௌமிய ஆண்டு தைமாதம் 13ம்தேதி
22.1.1730ல் உதயமாயிற்று
சசிவர்ணபெரிய உடையணத்தேவர் தனது குரு சாத்தைப்பையா தவமிருந்த இடத்திற்கு அருகிருந்த நீர் ஊற்றை விரிவு படுத்தி அதை ஒரு தெப்பக்குளமாக உருவாக்கினார் சிவனது கங்கை நீர் ஊற்று இருந்த இடம் சிவகங்கை ஆயிற்று
அவர் தெப்பக்குளம் தோண்டிய மண்ணிலிருந்து அருகே ஓர் அரண்மனையை அமைத்து அதைச்சுற்றி ஒரு நகரத்தை உருவாக்கி
சிவகங்கை எனப் பெயரிட்டார் ..
இவ்வாறு
இவ்வாறு
சிவகங்கை
சௌமிய ஆண்டு தைமாதம் 13ம்தேதி
22.1.1730ல் உதயமாயிற்று
No comments:
Post a Comment