Pages

Thursday, 28 July 2016

மருதுசகோதர்கள் மட்டும் தூக்கில் போடவில்லை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களும் மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்

மருதுசகோதர்கள்

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது
1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது . இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களும் மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.
மருதுசகோதர்கள் மட்டும் தூக்கில் போடவில்லை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மறவர் மாவீரர்களும் மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.
என்பது குறிப்படத்தக்கது.



No comments:

Post a Comment