Pages

Sunday 6 September 2015

மறவர்களின் கிளைகள்


கிளைகள் என்றால் என்ன?

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பெண்ணை  சார்ந்தது.

இதை பெண்  வழி சேரல் என கூறுவர். பென்னுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்ணின் கிளையே சாரும்.
ஆதாவது தகப்பன்(வெட்டுவான்) கிளையும் மகன்(தருமர்) கிளையும் இருக்கும் காரணம் அவ்விருவரின் தாய் எக்கிளையோ அக்கிளையே இருவரும்.ஒரே கிளை சார்ந்த இருவருக்கும் திருமனம் கூடாது வேறு கிளையுடனே பன்னவேண்டும். இதில் செம்பி நாட்டு மறவர்கள் சகோதிரியின் மகளை திருமனம் செய்வது கிடையாது காரணம் அது மருமகள் உறவு எனவே தன் மக்களுக்கே சம்பந்தம் செய்வர்.

கொண்டையன் கோட்டை கொத்தும் கிளையும்:

1. மருதசா கிளை (மறுவீடு)
அகத்தியர் கிளை கற்பகக் கொத்து
2. வெட்டுவான் கிளை
அழகுபாண்டியன் கிளை முந்திரியக் கொத்து
3. வீணையன் கிளை
பேர் பெற்றோன் கிளை கமுகங்கொத்து
4. சேதரு கிளை
வாள் வீமன் கிளை சீரகக் கொத்து
5. கொடையன் கிளை
அரசன் கிளை ஏலக்கொத்து
6. ஜெயங்கொண்டர் கிளை
வீரமுடிதாங்கினார் கிளை தக்காளி கொத்து
7. சங்கரன் கிளை
சாத்தாவின் கிளை மிளகுக் கொத்து
8. ஒளவையார் கிளை
சாம்புவான் கிளை தென்னங்கொத்து
9. நாட்டை வென்றார் கிளை
தருமர் கிளை மல்லிகை கொத்து
10. வன்னியன்
-வெற்றிலை கொத்து
அன்புத்திரன்
11. சடைசி
-ஈசங்க்கொத்து
பிச்சிபிள்ளை
12. லோகமூர்த்தி
-பனங்க்கொத்து
ஜாம்பவான்

அஞ்சுகொடுத்து மறவர்:
1.தாது வாண்டார்
2.மனோகரன்
3.வீரன்
4.அமரன்
5.வடக்கை
6.தொண்டமான்

காரன[சக்கரவர்த்தி] மறவர்.
1.தேவன்
2.ராயர்
3.பன்டயன்
4.பருவச்சான்
5.முருகதினி
6.வளத்தான்

செம்பிநாட்டு மறவர்:
1.மரிக்கா
2.பிச்சை
3.தொண்டமான்
4.கட்டூரான்
5.கருப்புத்திரன்
6.சீற்றமன்
7.தனிச்சன்
8.கற்றார் கிளை

ஆறு நாட்டு வடாகை மறவர்:
1.பொன்னன்
2.சீவலவன்
3.பீலிவலன்
4.கொட்டுரான்
5.நம்புனார்
6.குழிபிறை

உப்புகட்டு மறவர்:
1.புரையார்
2.குட்டுவான்
3.கொம்பன்
4.வீரயன்
5.கானாட்டன்
6.பிச்சை தேவன்
7.கோனாட்டன்

கார்குறிச்சி மறவர்:
1.நம்பியன்
2.மழவனார்
3.கொடிபிரியான்
4.படைகலைசான்
5.கூற்றுவ
6.குத்துவான்

பட்டம்கட்டி மறவர்:
1. காஞ்சிவனத்தார் - காஞ்சி கிளை
2. குட்டினி கிளை - கானாட்டான் கிளை
3. காவடி கிளை - மின்னாட்டன் கிளை
4 . பெயரில்லா கிளை - வெட்டுவான் கிளை
5. தோப்பர் கிளை - குத்துவான் கிளை
6. ஆட்டுக்குட்டி கிளை - குருகுலத்தான் கிளை
7. நயினார் சர்க்கரவர்த்தி கிளை - சர்க்கரவர்த்தி கிளை

அனைத்து உட்பிரிவு மறவர்களுக்கும் கிளை இருக்கும் ..சில கிளைகள் விடுபட்டிருந்தால் பதிவு செய்க

இந்த தொகுப்பில் 50 கிளைகள் மற்ற மறவரில் 50 கிளைகள்:செம்பியன், வெட்டுவன், விரமண், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு அறியாதான், கோபாலன் மங்கலம், சுதந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கிளியான், வீணியம், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மறுவீடு, வாப்பா, நச்சாண்டி அமர், கருப்பத்திரன், வெட்டியனர், மாப்பானசம்பந்தன், செற அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப்பிறைகெங்கண்டா, பாச்சாலன், காலா, இராக்கி, வன்னிபண்டாரம், விடிந்தான், கருகளத்தான், வேம்பளத்தான், மகுடி, அம்பியுடுக்கி, அடுகலை, எருமை குளத்தான், கீரைக்கடியான், இத்தி, விளித்திட்டான், வயநாடுவெம்பக்கடி, கொண்டையன் கோட்டையார்.

மறவர் யார்?

முன்னர் போரில் ஈடுபட்டுள்ளவர்களை 'மறவர் 'என்னும் பொதுப் பெயரில் அழைக்கப்பெற்றனர்.ஆனால் பின்னர் தொடர்ந்து வந்த பல போர்கள் ஈடுபட்டு வீரத்திற்கே முதலிடம் கொடுக்கபட்டு வந்த பிரிவினருக்கே நிரந்தரமாக 'மறவர்' என்னும் பெயர் நிலைத்து விட்டது.

ராமநாதபுரம் மறவர் ஜமின்கள்


1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்

2. பாளையம்பட்டி – தசரத சின்ன தேவர்

3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்

4. கட்டனூர்- தினுகாட்டுதேவர்

5. அரளிகோட்டை- நல்லன தேவர்

6. செவேரக்கோட்டை – கட்டனதத் தேவர்

7. கார்குடி- பெரிய உடையன தேவர்

8. செம்பனூர்- ராஜ தேவர்

9. கோவனூர்- பூலோக தேவர்

10. ஒரியுர்- உறையூர் தேவர்

11. புகலூர்- செம்பிய தேவர்

12. கமுதி கோட்டை – உக்கிர பாண்டிய தேவர்

13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்

14. ஆப்பனூர்- சிரை மீட்ட ஆதி அரசு தேவர்.


திருநெல்வேலி மறவர் ஜமின்கள்


1. சிவகிரி-சங்கிலிவீர பாண்டிய
 வன்னியனார்(மறவர் இனம்)

2. சேத்துர்-ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்

3. சிங்கம்பட்டி-நல்லகுட்டி தீர்த்தபதி

4. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்

5. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்

6. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்

7. ஊர்க்காடு- சேது ராம தலைவனார்

8. தெங்காஞ்சி- சீவல மாறன்

9. வடகரை- சின்னஞ்சா தலைவனார்

10. திருக்கரங்குடி-சிவ ராம தலைவனர்

11. ஊற்றுமலை- ஹிருதலய மருதப்ப பாண்டியன்

12. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்

13. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தமனி பூலி துரை பாண்டியன்

14. தலைவன் கோட்டை-இரட்டைகுடை இந்த்ர தலைவனர்(அ)ராம சாமி பாண்டியன்

15. கொடிகுளம்- முருக்கனட்டு மூவரயன் (அ) மூவரய கண்டன்

16. கடம்பூர்- சீனி வள்ளால சொக்கதலைவனார்(அ) பூலோக பாண்டியன்

17. மனியச்சி- தடிய தலைவனார் பொன்பாண்டியன்

18. குற்றாலம்- குற்றால தேவன்

19.புதுகோட்டை(திருனெல்வெலி)- சுட்டால தேவன்

20. குருக்கள்பட்டி-நம்பி பாண்டிய தலைவனார்

21. அழகபுரி- சின்னதம்பி வன்னியனார்(மறவர் இனம்)

22. எழயிரம்பன்னை- இரட்டைகுடை வன்னியனார்(மறவர் இனம்)

23. தெண்கரை- அருகு தலைவனார்

24. நடுவகுரிச்சி- வல்லப பாண்டிய தேவர்


சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்


1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்

2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்

3. 1780 - 1789 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்

4. 1790 - 1793 - இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்

5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்

6. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்

7. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்

8. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்

9. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்

10. 1048 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்

11. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி

12. 1877 - முத்துவடுகநாதத்தேவர்

13. 1878 - 1883 - துரைசிங்கராஜா

14. 1883 - 1898 - து. உடையணராஜா

15. 1898 - 1941 - தி. துரைசிங்கராஜா

16. 1941 - 1963 - து. சண்முகராஜா

17. 1963 - 1985 - து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா

18. 1986 - முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.